உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                         உத்தர பிரதேசத்தில் அரசு பணியாளர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து கடலூரில் தமிழ் நாடு அரசு பணியாளர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior