உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., ஊர்வலம்

குறிஞ்சிப்பாடி: 

                     குறிஞ்சிப்பாடி ஒன் றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் ஊர்வலம் நடந்தது. குறிஞ்சிப்பாடி காந்தி சிலையில் இருந்து ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் வெங்கடேச பெருமாள், ராமலிங்கம், சேர்மன் அர்ச்சுனன், விடுதலை சேகர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior