உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' 4 பேர் வெளியேற்றம்

கடலூர்:

          மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த 4 மாணவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ கெமிஸ்ட்ரி தேர்வுகள் நடந்தது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும், பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும் 'பிட்' அடித்த போது பிடிபட்டனர்.இவர்கள் நான்கு பேரும் உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior