உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

கடலூரில் வரும் 21ம் தேதி ஆயுர்வேதிக் மருத்துவ முகாம்

கடலூர்: 

                    டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் கடலூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் டாபர் ஆயுர்வேதிக் அண்டு நேச்சுராபதி நிறுவனத்தில் நடைபெறும் இந்த முகாமில் நாள்பட்ட தோல் வியாதிகள், மூட்டு வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட வலி பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் நோய்களுக்கேற்ற உணவுமுறைகள் கடைபிடிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் சிறப்பு ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் மகளிருக்கு முடி உதிர்தல், கூந்தல் வளர்ச்சியின்மை உள்ளிட்ட அழகு பிரச்னைகளுக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே ஆலோசனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 93676 22252 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior