உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு

கடலூர்:

             நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக் கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார்

.இதுகுறித்து அறந்தாங்கி ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் அறந்தாங்கி ஊராட்சியில் அறந்தாங்கி, சென்னிநத்தம் வழியாக சித்தமல்லி வரை உள்ள நெடுசாலைத்துறை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளாதால் சாலை குறுகலாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior