உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

முதியவரின் கண்கள் தானம்

சிதம்பரம்: 

              சிதம்பரம் அருகே இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த பொன்னாங்கன்னிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(65). இவர் இறந்ததையொட்டி அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். காஸ்மோபாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்ககிஷார் ஜெயின் தலைமையில் செயலாளர் விஜயக்குமார், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள், டாக்டர் ஜோசப் உதவியுடன் குஞ்சிதபாதம் கண்களை தானமாக பெற்று ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior