உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

ஆற்றில் தவறி விழுந்தவர் பலி

கடலூர்: 
 
          கடலூர் பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை எடுக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். கடலூர், மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை சேகரித்த போது தவறி தண்ணீரில் விழுந்து மூச்சி திணறி இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரரர் சிவகுருநாதன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior