உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்கடன் வழங்கும் விழா

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் அடுத்த ஆலடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. கிளை மேலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துகண்ணன் முன் னிலை வகித்தார். பீர்முகமது வரவேற்றார். முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கரன் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.சங்க நிர்வாகிகள் பிரேம்ராஜ், சவுந்தர்ராஜன், மண்டல திட்ட மேலாளர் குப்புசாமி, அமலா அறக்கட்டளை நிறுவனர் ஜேசுதாஸ்ராஜா, ஊராட்சி தலைவர் மணி, ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior