உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

உதவித்தொகை கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம்:

           கல்வி உதவித்தொகை கிடைக்காதால் சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் 160 பேருக்கு இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து கல் லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் காமராஜ், கல்லூரி முதல்வர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior