உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

டாஸ்மாக்கடைகள் மூடல்

சிதம்பரம்:

                    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள 26 கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. ஆனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 14 கடைகளும் திறந்திருந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior