உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று துவங்குகிறது

கடலூர்:

                 இன்று துவங்கும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகளில் கடலூர் மாவட்டத்தில் 96 மையங்களில் 41 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். எல்.சி., பாடப் பிரிவில் 18 ஆயிரத்து 727 மாணவிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 592 பேரும், மெட்ரிக் பாடப் பிரிவில் 2,138 மாணவிகள் உட்பட 4,865 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 96 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்த்திட சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளிகள் ஆய் வாளர் அருண்மொழித் தேவி ஆகியோர் தலைமையில் 40 பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior