உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

கல்லூரியில் பரிசளிப்பு விழா

திட்டக்குடி: 

             தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக இயக்குனர் ராஜன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். விழாவில் துணை முதல்வர் பொன்செல்வராஜ், இளங்கோவன், மணிகண்டன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் அருள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior