உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

மரக்கன்று நடும் விழா


நெல்லிக்குப்பம்: 

                 நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரில் எழுச்சி இளையோர் சேவை மைய துவக்கம் மற்றும் உலக வன நாள் மரம் நடும் விழா நடந்தது. கவுன்சிலர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நேரு யுவக்கேந்திரா தேசிய சேவை தொண்டர் ஜெயமூர்த்தி, சேவை மைய செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். தலைவர் சத்யசீலன் வரவேற்றார். பெயர் பலகையை சிவா திறந்து வைத்தார். ஒருங்கிணைப்பாளர் மணி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். வீட்டுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து முறையாக பராமரிக்க கேட்டுக் கொண்டனர். வேல்முருகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior