உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நெய்வேலி:

                 புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். நெய்வேலி 'க்யூ' பாலம் அருகே நடந்த போராட்டத்தை சி.ஐ.டி.யூ., குப்புசாமி தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க உதயகுமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் அ.தி.மு.க., அபு, உதயகுமார், சி.ஐ. டி.யூ., வேல்முருகன், சங்கிலிபாண்டியன், முத்துவேல், எச்.எம்.எஸ்., சுகுமார், எம்.எல்.எப்., டி.பி. சி., உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கைகø வலியுறுத்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior