உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

சிறுபாக்கத்தில் உலக தண்ணீர் தின விழா


சிறுபாக்கம்: 

                  வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் மோகன் தலைமை தாங்கி, 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் நிர் வாக அலுவலர் அருண்குமார், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் சாமிநாதன், கந்தசாமி, கல்வி ஆலோசகர் வசந்தமல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior