உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

காவனூர் கிராமத்தில் நாளை மனுநீதி முகாம்

 பண்ருட்டி:

                     பண்ருட்டி வட்டம் காவனூர் கிராமத்தில் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.​ இம்முகாமில் பொது மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து பயனடையலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior