உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

பஸ் கழுவும் தானியங்கி கருவி

 விருத்தாசலம்:

            விருத்தாசலம் போக்குவரத்து பணிமனையில் தானியங்கி பஸ் கழுவும் கருவி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் தானியங்கி இயந்திரம் மூலம் பஸ்ûஸ தூய்மையாக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.​ இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ தானியங்கி கருவியை கடலூர் மண்டல பொதுமேலாளர் உதயசூரியன் தொடங்கி வைத்தார்.​ அப்போது அவர் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் போன்று கடலூர் மற்றும் சிதம்பரம் பணிமனைகளில் இதுபோன்று தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.​ மேலும் பண்ருட்டி,​​ திட்டக்குடி ஆகிய பகுதிகளிலும் பஸ் கழுவும் தானியங்கி கருவிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். விழாவில் மண்டல தொழில் நுட்பப் பிரிவு துணை மேலாளர் ராஜபாண்டியன் தலைமை ஏற்றார்.​ கிளை மேலாளர்கள் சிவக்குமார்,​​ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior