உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

சுற்றுலா வந்தவரிடம் நகை அபேஸ்

சிதம்பரம்: 

                    சிதம்பரம் சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்தவரிடம் நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுருதி மற்றும் குழந்தைகளுடன் சிதம்பரம் சுற்றுலா வந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று காரை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்தனர். திரும்பி வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த மூன்று சவரன் செயின், 10 ஆயிரம் ரூபாய் பணம், வாட்ச் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior