உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர் முத்தழகன் முன்னிலை வகித்தார்.தமிழ் இலக்கியங்களில் நாட்டு நலப்பணித் திட்ட கூறுகள் என்ற தலைப்பில் நடந்த வாய்மொழித் தேர்வில் ஆய்வாளர் சண்முகம் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வேட்டினை சமர்ப்பித்தார். தேர்வாளராக சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் ராஜபாண்டியன், நெறியாளர் தங்கதுரை மற்றும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior