உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

உலக நண்பர்கள் அனைவருக்கும் எமது நண்பர்கள் தின  வாழ்த்துக்கள் ( ஆகஸ்ட் 01- ஞாயிற்றுக் கிழமை ) படித்த கவிதை : "நண்பர்களை தேடி சென்றேன் ஒருவரும் கிடைக்கவில்லை நண்பனாக சென்றேன் உலகம் முழுவதும் நண்பர்கள் கிடைத்தனர்"...

Read more »

வலைப்பூ அறிமுகம்: ஹைக்கூ குடில்

ஹைக்கூ குடில்,         தலைப்பிற்கு  ஏற்றார்போல் இந்த வலைப்பூ ஹைக்கூ கவிதைகளின் குடில் என்றே  சொல்லலாம். வலைப்பூ   ஆரம்பித்து  சில நாட்களே ஆனாலும் இந்த வலைப்பூவில் உள்ள இரு வரி கவிதைகள் அருமை, ஹைக்கூ கவிதைகள் எழுதுவதோடில்லாமல் ஹைக்கூ பற்றிய செய்திகளையும், வெளியிட்டு வருகிறார். அவருக்கு எமது வாழ்த்துக்கள், தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை எதிர்பார்கிறோம்.  முகவரி : http://www.haikukudil.blogspot.com/ ...

Read more »

சென்னை விமான நிலையத்தில் என் அனுபவம்

                   கடந்த  ஞாயிற்றுக்கிழமை (18-07-2010) சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அந்த இரவு பொழுதிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பெல்லாம் பார்வையாளர்கள், தகவல் அறிவிக்கும் பலகை அருகே வரை செல்லலாம், அனால் இப்பொது...

Read more »

பி.எட்., விண்ணப்பம் விநியோகம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி

       பி.எட்., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.            உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.  விண்ணப்பத்தைப் பெற நேரில் வர வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பி.எட்.,...

Read more »

ம.தி.மு.க.வின் அங்கீகாரம் ரத்து

                       ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.               ...

Read more »

வருமான வரிக் கணக்கு: இன்று கடைசி

          தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சம்பளதாரர்கள் 2009-10-ம் நிதியாண்டுக்கு தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.               சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய...

Read more »

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

         பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.             மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்கள் தேர்வெழுதிய மையங்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வழங்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்களுக்கு அவர்களின்...

Read more »

இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை

      இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.  தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:            மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலப்படம் அதிகரிக்கும் கலப்பு உரங்கள்

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் கலப்பு (மிக்ஸர் உரங்கள்) உரங்களில் கலப்படம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.           வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயற்கை உரங்கள் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், விவசாயிகளிடமும் ரசாயன உரங்கள் மீதான மோகம் குறைந்ததாகத்...

Read more »

சிறுவனை கடத்திக்கொன்ற கொடூரனுக்கு இரட்டை மரண தண்டனை:கடலூர் மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கடலூர்:              பணத்திற்காக சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து கடலூர் மகளிர்  கோர்ட்டில் நேற்று இரவு தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி (15), சுகன்யா (14), சூர்யா (11) மகன் சுரேஷ் (7). இவர்கள்...

Read more »

வீராணம் நீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்

சிதம்பரம்:            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. சம்பா சாகுபடிக்கான உழவுப்பணிகளை மேற்கொள்ள மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீருக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.            வீராணம் ஏரியின்...

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு உலக வங்கி நிதியுதவியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

பண்ருட்டி:           33 வார்டுகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்வதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதியுதவி உலக வங்கியிடம் இருந்து கிடைத்தவுடன் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தெரிவித்தார். இது குறித்து மேலும் நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கூறியது:            ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.              புவிவெப்பம் அடைவதைத் தடுக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளும்...

Read more »

கிராமப் பகுதியில் குறைகளை கேட்டறிந்தார் நெல்லிக்குப்பம் எம்எல்ஏ

பண்ருட்டி:            நெல்லிக்குப்பம் தொகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் பொதுமக்களிடம் இருந்து குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.               நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட எய்தனூர், கீழ்அருங்குணம், பல்லவராயநத்தம், நத்தம், சுந்தரவாண்டி ஆகிய கிராமப்...

Read more »

Exhibition highlights intricacies of English language

Appreciation:Winners of the Spell Bee contest at Krishnasamy Memorial Matriculation School in Cuddalore on Friday.   ...

Read more »

சிதம்பரத்தில் பணிகள் நிறைவேற்றப்படவில்லை:தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

சிதம்பரம்:               சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப் பணிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் நடந்தது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வார்டு உறுப்பினர் தியாகராஜனை சேர்மன், உறுப்பினர்கள் வரவேற்றனர். தி.மு.க., உறுப்பினர் ஜேம்ஸ்...

Read more »

அண்ணாமலைப் பல்கலையில்பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம்:            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை மற்றும் தொலைதூரக் கல்வி இயக்க மேலாண்மை பிரிவு சார்பில் நிலையான வளர்ச்சிக்கான மேலாண்மை நடைமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் ராமநாதன்...

Read more »

விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விருத்தாசலம்:            விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:             விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் இன்று (31ம் தேதி)...

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில்மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லிக்குப்பம்:            கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.                 கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்....

Read more »

கடலூரில் தீ விபத்து:மூன்று வீடுகள் சேதம்

கடலூர்:              கடலூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.                  கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது....

Read more »

வெள்ளி, ஜூலை 30, 2010

இந்திய மக்கள்தொகை 2050-ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு

             உலக மக்கள்தொகை வரும் 2050-ம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.                இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும்....

Read more »

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு

             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய...

Read more »

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன்                   வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும்...

Read more »

Railway officials' train blocked at Thirupadiripuliyur

Activists being removed at the Thirupadiripuliyur station in Cuddalore on Thursday.   CUDDALORE:            ...

Read more »

Residents adopt Dalit girl student At Cuddalore

CUDDALORE:              The Federation of All Residents' Welfare Associations has adopted a Dalit student Kirubavathi of Padhirikuppam near here and has undertaken to defray her educational expenses.           General secretary M. Marudhavanan told The Hindu that the Federation had adopted the girl when it learnt that though...

Read more »

வி.ஏ.ஓ., போட்டி தேர்வுக்கு வயது வரம்பு சலுகை ரத்து : முதிர்ந்த பட்டதாரிகள் பாதிப்பு

கடலூர் :               கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு சலுகையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திடீரென ரத்து செய்ததால், பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.                தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு...

Read more »

சிதம்பரம் ரயில் நிலையம் கலை அம்சங்களுடன்முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது: வைத்திலிங்கம்

சிதம்பரம்:                சிதம்பரம் ரயில் நிலையம் கோவில் கலை அம்சங்களுடன் முன் மாதிரியாக அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு விடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கூறினார். மயிலாடுதுறை- விழுப்புரம் வரை உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணியை பார்வையிட திருச்சிக் கோட்ட மேலாளர் வைத்தி யலிங்கம், முத்துராமலிங்கம், முருகராஜ், ராஜ்குமார்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                  சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மைச்...

Read more »

சிதம்பரத்தில் காணாமல்போன துப்பாக்கிகுறித்து போலீஸ் விசாரணை

சிதம்பரம்:             சிதம்பரத்தில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன துப்பாக்கி குறித்து சந்தேகத்தின் பேரில் தீட்சிதர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.                பெங்களூரு இந்திரா நகர் கொடிகல்லியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி(39). தொழிலதிபர். இவர் பெங்களூரு மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார். ஜனவரி மாதம்...

Read more »

திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு

திட்டக்குடி:               திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.               பெண்ணாடம், கழுதூர் உள்ளிட்ட 13 ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட...

Read more »

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்

கடலூர்:             கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற் பட்ட மோதலில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.                புதுச்சேரி முதலியார் பேட்டை ரமேஷ் (37), சேலம் ஜியாவுதீன்(37), பாருகான் (37) மூவரும் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் விசாரணை கைதிகளாக கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் நேற்று...

Read more »

விருத்தாசலம் அருகே கேலி செய்ததால் தகராறு: 18 பேர் மீது வழக்குப்பதிவு

விருத்தாசலம்:            விருத்தாசலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (14). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த சிவசங்கரன் மகன் செந்தமிழ் கீர்த்தனாவை கிண்டல் செய்துள்ளார். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிவசங்கரனிடம்...

Read more »

ரயில்வே மண்டல மேலாளர் ஆய்வு:கடலூரில் திடீர் மறியலால் பரபரப்பு

கடலூர்:                 அகல ரயில் பாதை பணிகளை திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பொது நல சங்கத்தினர் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் இரண்டாவது பிளாட்பாரத்தை கடந்த போது சிமென்ட் சிலாப்பில் உரசி பெட்டிகள்...

Read more »

நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., ஆய்வு

நெல்லிக்குப்பம்:           நெல்லிக்குப்பத்தில் ரேஷன் கடைகளில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீரென ஆய்வு செய்தார்.                      நெல்லிக்குப்பத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். கணக்கு புத்தகங்கள், எடை தராசு சரியாக உள்ளதா என பார்த்தார். புத்தகத்தில் உள்ள...

Read more »

திட்டக்குடி சினிமா படத்திற்கு எதிர்ப்பு:இளைஞர்கள் திரண்டதால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம்:               விருத்தாசலத்தில் "திட்டக்குடி' சினிமா படத்திற்கு கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள சந்தோஷ்குமார் தியேட்டரில் "திட்டக்குடி' என்ற சினிமா படம் நேற்று முன்தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படம் விருத்தாசலம் அருகே உள்ள திட்டக்குடி மற்றும் சுற்றியுள்ள...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior