உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

டிசம்பர்​ 23-ல் நட​ரா​ஜர் கோயிலில் ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் தொடக்​கம்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​ 

                    சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் மார்​கழி ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் இம்​மா​தம் 23-ம் தேதி ​(புதன்​கி​ழமை)​ கொடி​யேற்​றத்​து​டன் தொடங்கி 10 தினங்​கள் நடை​பெ​று​கி​றது.​

தி​ரு​விழா விப​ரம் வரு​மாறு:​ 

                 டிசம்​பர் 23-ம் தேதி கொடி​யேற்​றம்,​​ இரவு தங்​கம்,​​ வெள்ளி மஞ்​சங்​க​ளில் பஞ்​ச​மூர்த்​தி​கள் வீதி உலா,​​ ​ 24-ம் தேதி வெள்ளி சந்​தி​ர​பிறை வாகன வீதி உலா,​​ 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா,​​ 26-ம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா,​​ 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா ​(தெரு​வ​டைச்​சான்)​,​​ 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா,​​ 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா.​   30-ம் தேதி தங்​க​ர​தத்​தில் பிச்​சாண்​ட​வர் வெட்​டுங்​கு​திரை வாக​னத்​தில் வீதி உலா,​​ 31-ம் தேதி தேர்த் திரு​விழா,​​ ஜன​வரி 1-ம் தேதி வெள்​ளிக்​கி​ழமை அதி​காலை ஆயி​ரங்​கால் மண்​ட​பத்​தில் ஸ்ரீ சிவ​கா​ம​சுந்​தரி சமேத ஸ்ரீமந் நட​ராஜ மூர்த்​திக்கு மகா​பி​ஷே​கம்,​​ புஷ்​பாஞ்சலி,​​ திரு​வா​ரண அலங்​கார காட்​சி​யும் பின்​னர் பிற்​ப​கல் ஆருத்ரா தரி​ச​ன​மும்,​​ சித்​சபா பிர​வே​ச​மும் நடை​பெ​று​கி​றது.​   2-ம் தேதி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​வு​டன் விழா முடி​வ​டை​கி​றது.​ திரு​விழா நாள்​க​ளில் தின​மும் மாலை வேளை​யில் மாணிக்​க​வா​ச​க​ருக்கு திரு​வெம்​பாவை தீபா​ரா​தனை நடை​பெ​றும் என ந.சோம​சூ​ட​தீட்​சி​தர் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior