உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

பலத்த காற்​று​டன் மழை

கட​லூர்,​​  டிச.12: ​ 

           கட​லூ​ரில் சனிக்​கி​ழமை பிற்​பக​லில் பலத்த   காற்றுடன் மழை பெய்​தது.​ ​வங் ​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூ​ரில் கடந்த இரு நாள்​க​ளாக பலத்த காற்று வீசி​யது.​ மேக மூட்​டம் காணப்​பட்​டது.​ச ​னிக்​கி​ழமை மாலை 3 மணிக்கு மேல் பலத்த மழை கொட்​டி​யது.​ தொடர்ந்து பலத்​தக் காற்​று​டன் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்​தது.​ சாலை​க​ளில் வெள்​ளம் பெருக்​கெ​டுத்து ஓடி​யது.​  இ​த​னால் நக​ரின் முக்​கிய கடை வீதி​கள் மற்​றும் தெருக்​க​ளில் மக்​கள் நட​மாட்​டம் குறைந்து காணப்​பட்​டது.​ குளிர் காற்​றும் வீசி​யது.​ மழை கார​ணாக நக​ரின் சில பகு​தி​க​ளில் அடிக்​கடி மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior