உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி


:காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் மொபட்டில்  மேலவன்னியூருக்கு சென்று கொண்டிருந்தார். லால்பேட்டை அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior