உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

கண்​தா​னம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​ 

                   காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்கா முட்​டம் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​கி​ருஷ்​ணன் ​(86) அண்​மை​யில் கால​மா​னார்.​   அவ​ரது கண்​கள் காஸ்​மோ​பா​லிட்​டன் அரிமா சங்​கம் சார்​பில் ராஜா முத்​தையா மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வர் பவித்ரா உத​வி​யு​டன் தான​மா​கப் பெறப்​பட்டு புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​ம​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.​ இ​தற்​கான ஏற்​பா​டு​களை அரிமா சங்​கத் தலை​வர் எம்.கமல்​கி​ஷோர்​ஜெ​யின்,​​ ரத்​த​தா​னக்​கு​ழுத் தலை​வர் ராமச்​சந்​தி​ரன் உள்​ளிட்​டோர் செய்​தி​ருந்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior