உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

புத்​தக அறி​முக விழா

கட​லூர்,​​ டிச.12: ​

            கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் புத்​தக அறி​முக விழா சனிக்​கி​ழமை மாலை நடை​பெற்​றது.​ ​ நிகழ்ச்​சிக்கு,​​ வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தலைமை தாங்​கி​னார்.​ என்.திரு​ஞா​னம் வர​வேற்​றார்.​ பாவண்​ணன் எழு​திய ஓம்​நமோ என்ற நூலை எல்.ஐ.சி.​ ஊழி​யர் சங்க மக​ளிர் அணித் தலைவி ஜெயஸ்ரீ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.​ இரா.நட​ரா​ஜன் எழு​திய உல​கத் தொழில் நுட்ப முன்​னோ​டி​கள் என்ற நூலை பி.எஸ்.என்.எல்.​ ஓய்வு பெற்ற அலு​வ​லர் கே.ரவீந்​தி​ரன் அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior