உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ​ ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.12: ​ 
 
                   மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கட​லூர் வண்​டிப்​பா​ளை​யம் கிளை சார்​பில் வண்​டிப்​பா​ளை​யம் கடைத் தெரு​வில் சனிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ ​
 
                  ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​கள் முடி​வுற்ற பகு​தி​க​ளில் சாலை​கள் அமைக்க வேண்​டும்,​ கைத்​தறி நெச​வுத் தொழி​லா​ளர்​க​ளுக்கு 33 சத​வீ​தம் கூலி உயர்வு வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல கோரிக்​கை​க​ளுக்​காக இப்  போராட்​டம் நடந்​தது.​ ​ கிளைச் செய​லா​ளர் பி.முரு​கே​சன் தலைமை தாங்​கி​னார்.​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வாலண்​டீனா,​​ ஒன்​றி​யச் செய​லா​ளர் மாத​வன்,​​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior