உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

விளக்கு பூஜை

நெய்வேலி,​​ டிச.12: 

              மந்​தா​ரக்​குப்​பம் அகில பாரத ஐயப்ப சேவா சங்​கம் சார்​பில் 7-ம் ஆண்டு ஐயப்​பன் திரு​வி​ளக்கு பூஜை வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்த பூஜையை முன்​னிட்டு 600-க்கும் மேற்​பட்ட பெண்​கள் விளக்கு பூஜை​யில் கலந்து கொண்டு வழி​பட்​ட​னர்.​  தொடர்ந்து நடை​பெற்ற பூஜை​யில் ஐயப்ப மலைக்கு மாலை அணிந்​தி​ருந்த பக்​தர்​கள் பெருந்​தி​ர​ளா​கக் கலந்து கொண்டு பக்​திப் பாடல்​களை பாடி​னர்.​ வி ​ளக்கு பூஜைக்​கான ஏற்​பா​டு​களை சேவா சங்க நிர்​வா​கி​கள் எம்.கே.நாக​ராஜ்,​​ கோ.சத்​தி​ய​மூர்த்தி மற்​றும் வி.கைலா​சம் ஆகி​யோர் செய்​தி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior