உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

நிய​ம​னம்

​ ​கட​லூர்,​​  டிச.​ 13: ​ 

               கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக ​ மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யில் உள்ள எம்.​ ராஜேந்​தி​ரன் ​நிய​மிக்​கப்​பட்டு உள்​ளார்.​

                   இ​து​வரை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு உயர்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யி​லேயே நேர்​முக உத​வி​யா​ளர்​கள் நிய​மிக்​கப்​பட்டு வந்​த​னர்.​ ​ தற்​போது,​​ மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யில் மேலும் ஒரு நேர்​முக உத​வி​யா​ளரை நிய​ம​னம் செய்​யு​மாறு பள்​ளிக் கல்​வித் துறை அண்​மை​யில் ஆணை பிறப்​பித்​தது.​

                  அ​தன் அடிப்​ப​டை​யில்,​​ கட​லூர் முது​ந​கர் அரசு மக​ளிர் மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்​றிய எம்.​ ராஜேந்​தி​ரன்,​​ கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக நிய​மிக்​கப்​பட்​டார்.​ இதை​ய​டுத்து,​​ அவர் வெள்​ளிக்​கி​ழமை பொறுப்​பேற்​றார்.​ இதே போல,​​ வட​லூர் அரசு மக​ளிர் மேல்​நி​லைப் பள்ளி முது​நிலை ஆசி​ரி​ய​ராக பணி​யாற்​றிய ரெ.​ பழநி,​​ கட​லூர் மாவட்ட சுற்​றுச்​சூ​ழல் அலு​வ​ல​ராக நிய​மிக்​கப்​பட்​டார்.​ இதை​ய​டுத்து அவர் வெள்​ளிக்​கி​ழமை பதவி ஏற்​றார்.​  பு​திய பத​வி​க​ளில் பொறுப்​பேற்​ற​வர்​க​ளுக்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் சி.​ அமு​த​வல்லி வாழ்த்​துத் தெரி​வித்​தார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior