உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

வேலு​டை​யான்​பட்டு கோயிலில் ரூ.5 லட்​சத்​தில் விருந்​தி​னர் இல்​லம்

​ நெய்வேலி,​​ டிச.​ 13:​ 

                 நெய்வேலி வேலு​டை​யான்​பட்டு சிவ​சுப்​ர​ம​ணி​யர் கோயில் சார்​பில் ரூ.5 லட்​சம் மதிப்​பீட்​டில் புதிய விருந்​தி​னர் இல்​லத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ 

                      நெய் ​வே​லி​யின் மிக​வும் பிர​சித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயில்​க​ளில் ஒன்​றான வேலு​டை​யான்​பட்டு சிவ​சுப்​ர​ம​ணி​யர் கோயி​லில் ஒவ்​வொரு ஆண்​டுóம் பங்​குனி உத்​தி​ரத்​தின் போது மிகப்​பெ​ரிய திரு​விழா நடை​பெ​றும்.​ அந்​தச் சம​யத்​தில் வெளி​யூ​ரில் இருந்து ஏரா​ள​மான ஆன்​மிக பக்​தர்​கள் கோயி​லுக்கு வந்​து​செல்​வர்.​    

                 இவ்​வாறு வந்​து​செல்​லும் பக்​தர்​க​ளின் வச​திக்​காக நெய்​வே​லிக் குழுக் கோயில் நிர்​வா​கம் வேலு​டை​யான்​பட்டு கோயில் அருகே ரூ.5 லட்​சம் மதிப்​பில் விருந்​தி​னர் இல்​லம் கட்ட முடிவு செய்து,​​ அதற்​கான அடிக்​கல் நாட்​டு​வி​ழா​வும் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்​நி​கழ்ச்​சி​யில் என்​எல்சி தலை​வர் ஏ.ஆர்.அன்​சாரி,​​ இயக்​கு​நர்​கள் ஆர்.கந்​த​சாமி,​​ சேகர்,​​ நெய்வேலி குழுக் கோயில்​கள் அறங்​கா​வ​லர் சிவ​ஞா​னம்,​​ என்​எல்சி நகர நிர்​வாக முதன்​மைப் பொது​மே​லா​ளர் சி.செந்​த​மிழ்​செல்​வன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு அடிக்​கல் நாட்​டி​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior