உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

பைக்குகள் திருடிய ஆசாமி கைது

கடலூர் :

            பைக்குகள் திருடிய வரை போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி.,யின் சிறப்பு படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான் தலைமையிலான குழுவினர் காட்டுமன்னார்கோவிலில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது மோட்டார் பைக் கில் வந்த மீன்சுருட்டி அடுத்த வன்குடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமியை(29) பிடித்து விசாரித்தனர்.   அதில் அவர் 4  மோட்டார் பைக் திருடி யதும், கொலை வழக்கில் மீன்சுருட்டி போலீசார் தேடி வருவது தெரிய வந் தது. காட்டுமன்னார்கோவில் போலீசில் பழனி சாமி ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior