உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

ஊராட்சி தலைவருக்கு கிராமிய ரத்னா விருது

விருத்தாசலம் :

                       சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் கோவிலானூர் ஊராட்சி தலைவருக்கு கிராமிய ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கில் இந்திய கலாசார மேம்பாட்டு பாதுகாப்பு கவுன்சில் சார்பில் பொதுவாழ்வில் நேர்மை, ஒழுக் கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் சேவை புரிந்து வருவோரை பாராட்டி விருது வழங் கும் விழா நடந்தது. விருத் தாசலம் அடுத்த கோவிலானூர் ஊராட்சி தலைவர் தனசெல்வியை பாராட்டி கவுன்சில் சேர்மன் சாந்தி கிராமிய ரத்னா என்ற தமிழ் கலாசார பட்டம் மற்றும் விருது வழங்கினார். விழாவில் கவுன்சில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior