உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

ஒறையூர் ஊராட்சியில் 'டிவி' வழங்கல்

பண்ருட்டி :

                 ஒறையூர்  ஊராட்சியில் 1685 நபர்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப் பட்டது. பண்ருட்டி அடுத்த ஒறையூர் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் துளசிசங்கரன் தலைமை தாங்கினார்.  தாசில்தார் பாபு, அண்ணாகிராம ஒன்றிய தி.மு.க., செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். பயனாளிகள் 1685 நபர்களுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் இலவச "டிவி' வழங்கினார். விழாவில் தொரப்பாடி பேரூராட்சி சேர்மன் ஜெயலட்சுமி, துணை சேர்மன் அருணாசலம், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior