உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திறன் வளர்த்தல் பயிற்சி

சிறுபாக்கம் :

                 சிறுபாக்கம் தெற்கு தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது. மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் தலைமை தாங்கினார். ஆணையர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். ஈரோடு மாவட் டம் பவானி சாகரை சேர்ந்த திட்ட அலுவலர் சண்முகம் பயிற்சி அளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior