உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

கோஷ்டி மோதல் வழக்கு: தாசில்தாருக்கு பரிந்துரை

நடுவீரப்பட்டு :

             நிலத்தகராறு காரணமாக இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச் னையை தீர்க்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, நாராயணசாமி. இருவருக்கும் நிலப் பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி நாராயணசாமி பிரச்னைக்குரிய நிலத்தில் பயிர் செய்ய முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடுவீரப்பட்டு போலீசார், இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு வழக்கை கடலூர் தாசில் தாருக்கு பரிந்துரை  செய்து அனுப்பியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior