உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் பைக் மாயம்

பண்ருட்டி :

                    பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிபவர் முருகன். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனது ஹீரோ ஹோண்டா மோட் டார் சைக்கிளை (டி.என்.31-ஈ-9060) போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்திவிட்டு சென்றார். மாலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.இதையறிந்த சக போலீசார் தங்களது மோட்டார் சைக்கிள்களை ஸ்டேஷன் வாசற்படி முன் நிறுத்திக் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior