உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

ராகவேந்திரர் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்

புவனகிரி :

                  புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மிருத்திகா பிருந்தாவனத்திற்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது.

                 புவனகிரி ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு புத்தாண்டை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொளக்குடி நரசிம்ம ஆச் சார் தலைமையில் வேதபாராயணமும், ரகுநாத ஆச் சார் முன்னிலையில் ராகவேந்திரர் சாமிக்கு மாலைகள் அணிவித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட் டளை நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior