உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

ஜூனியர் சேம்பர் கூட்டம்

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு ஜூனியர் சேம்பர் கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் டாக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல வளர்ச்சி அலுவலர் கணேசன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். செயலாளர் உத்திராபதி வரவேற்றார். முடியழகன், கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், செந்தில்குமார் உள்ளிட் டோர் பேசினர். கூட்டத்தில் ஜே.சி., சர்வதேச துணைத்தலைவராக சேத்தியாத்தோப்பு சாசன தலைவர் சிவக்குமாரை  தேர்வு செய்த அனைத்துலக ஜே.சி., ஆட்சி மன்ற குழுவிற்கு நன்றி தெரிவிப்பது, சிவக்குமாருக்கு பாராட்டு விழா நடத்துவது, மகளிர் குழுக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior