உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

அடையாள அட்டை வழங்கும் விழா

 பண்ருட்டி :

             பண்டரக்கோட்டை ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

              பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 970 பயனாளிகளுக்கு முதற் கட்டமாக 350 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அடையாள அட் டைகளை வழங்கினார். துணை தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் வி.ஏ.ஓ.ராஜா, தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ராகவன், வார்டு உறுப்பினர்கள் துரை, ஏழுமலை, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior