உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

விருத்தாசலம் பிராமணர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

விருத்தாசலம் :

              விருத்தாசலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

                       விருத்தாசலம் வேதபாராயண மடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். தேர்தல் அதிகாரி பாலமுருகன் தலைமையில் தேர்தல் நடந்தது. கிளை தலைவராக விருத்தகிரி, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சாமிசேகர், துணை தலைவர்கள் ஸ்ரீதர், கலைமகள், கோபாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ரங்கராஜன், இணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, ரமேஷ், பாலாஜி, மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, இணை செயலாளர் விமலா, விருத்தகிரி, சூரியநாராயணன், பாலசுப்ரமணியன், சுந்தரேசன், முத்துகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior