உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

வருமுன் காப்போம் முகாம்

ஸ்ரீமுஷ்ணம் :

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கருணாகரநல்லூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

          முகாமிற்கு ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி உறுப்பினர்கள் திருஞானம், ரவிச்சந்திரன் முன் னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஆனந்தி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் சக்திவேல், மணிமொழி, சிவானந்தம், மகரஜோதி, சந்திரசேகர், கோமதி மற் றும் டாக்டர் சதீஷ் தலைமையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், குழந்தைவேலு, சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியப்பன், செவிலியர்கள் திலகவதி, மனோன்மணி, வேதாம் பாள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior