உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை

நெல்லிக்குப்பம் :

           மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்தனர்.

               மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து கோவிலுக்கு செல்வார்கள். நெல்லிக்குப்பம் கிளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாலை அணியும் விழா நடந்தது. ஆயிரத்து 8 போற்றிகள் பாடி சிறப்பு பூஜை நடந்தது. தலைவர் ஸ்ரீராமுலு, மயிலம்மாள் ஆகியோர் ஐநூறுக்கும்  மேற் பட்டவர்களுக்கு மாலை அணிவித்தனர். அன்னதானம் வழங்கினர். இவர்கள் விரதமிருந்து இருபது பஸ்களில் இன்று (4ம் தேதி) இருமுடி கட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior