உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

அன்னதானம்

சிதம்பரம் :

            சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சங்கத் தலைவர் சேகர் துவக்கி வைத்தார். நகர செயலாளர் முத்துகுமார், பொரு ளாளர் ராஜ்குமார், ராமச்சந்திரன், ரமேஷ், சரவணன், பிரபாகரன், ரஜினி, பாஸ்கர், முருகன், வெங்கடேஸ்வரன்  பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior