உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

செம்பேரி கிராமத்தில் இலவச கலர் 'டிவி'

திட்டக்குடி :

         பெண்ணாடம் அடுத்த செம்பேரி ஊராட்சியில் 885 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப் பட்டது.

              விழாவிற்கு ஊராட்சி தலைவர் சின்னபொண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வி,  ஆடியபாதம், முன்னாள் ஊராட்சி தலைவர் கொளஞ்சிநாதன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., அண்ணாதுரை வரவேற் றார். முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் தனவேல், எழுத்தர் கருணாநிதி வாழ்த்தி பேசினர். பெண்ணாடம் ஆர்.ஐ., பாஸ்கரன் 885 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கினார். கிராம உதவியாளர்கள் கந்தசாமி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior