உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

கூட்டுறவு வங்கியின் 37ம் ஆண்டு துவக்க விழா

கடலூர் : 

             மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி குறிஞ்சிப் பாடி கிளையின்  37 ஆம் ஆண்டு துவக்க விழா நடந்தது. குறிஞ்சிப்பாடி சரக வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வங்கி மேலா ளர்  அன்பழகன் வரவேற் றார். விழாவில் தலைமை தாங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி சுயஉதவிக் குழுக்களுக்கு சேமிப்புடன் கூடிய கடன் மற்றும் சுழல் நிதிக்கடன் வழங்கி பேசினார். விழாவில் வாடிக்கையாளர்கள், வைப்புதாரர் கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர்  பங் கேற்றனர். வங்கி  உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior