உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

கடலூர் : 

              குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர் களின் சிறப்பு முகாம் நிறைவு விழா வரதராஜன் பேட்டை  பெருமாள் கோவிலில் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். நிர்வாக குழுத் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.  மேலாண்மை துறை  தலைவர் அறிவழகன் வரவேற்றார். முகாமில் பணியாற்றிய மாணவர்களுக்கு பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வம் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் எழிலன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior