உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலம் :

                  விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
 
                 விருத்தாசலம் அரிமா சங்கம், ஜெயின் ஜூவல் லரி, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா சங்க தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பொன்னுராம் முன்னிலை வகி த்தார். தொழிலதிபர் சுவேதாகுமார் முகாமை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., ராஜசேகரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். மாவட்ட பார்வை தடுப்பு மைய ஞானஸ் கந்தன், மண்டல தலைவர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் சுரேஷ்சந்த், பாலமுருகன், சரவணன், பாஸ்கரன், வெங்கடேசன், ராமமூர்த்தி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior