உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூரில் நகராட் சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தி  மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
              கடலூர் 6வது வார் டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், அந்த இடத்தை மீட்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு தனசேகரன் சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலா ளர் சுப்புராயன், ராஜேஷ் கண்ணன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior