உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

சந்தனக்காப்பு அலங்காரம்

திட்டக்குடி : 

            திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி தைப்பூசத்தை முன்னிட்டு சந்தனகாப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
                  திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை கோவில் அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் நடத்தி வைத்தார். தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior