உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் பறிமுதல்

கடலூர் : 

               பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களை பறிமுதல் செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
 
          பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து ஐகோர்ட் வழிகாட்டுதலை மாவட்டத்தில் பின் பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ், வருவாய், வட்டார போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட் டத்தில், ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் பராமரிக்கப் படுகிறதா?  அனுமதிக்கப்பட்ட அளவு மாணவர்கள் ஏற்றி செல்கின்றனரா என்பதை ஆய்வு செய்யவும், பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior