உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

கூடைப்பந்து போட்டியில் ஜவகர் பள்ளி மாணவர்கள் வெற்றி

நெய்வேலி : 

              நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் பள்ளிகளுக்கிடையேயான கூடைபந்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
 
            விக்கிரவாண்டி  சூர்யா கல்வி அறக்கட் டளை சுழற்கோப்பை கூடைபந்து போட்டி நடந்தது. இதில் கடலூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 16 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்கள் பிரிவில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. என்.எல்.சி., பொது மேலாளர் லூதர்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். கல்வி கழக செயலாளர் வேதகிரி, பள்ளி செயலாளர் சுரேஷ், உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior